Tuesday, September 4, 2012

பெற்றோர்




ஒருவராய் இருவராய் 
ஓராயிரம் கனவுகள் சுமந்து

பெண்நேனினும் ஆண்நேனினும் 
பொறுப்பாய் வளர்த்து

அன்பினில் அளவு காணாமல்
அதிகமாய் அளித்து

சுயம் சுகம் யாவும் உன்
சுகம் காண தொலைத்து

உழைப்பின் பலனையெல்லாம் 
உன் உயர்வில் அமைத்து

இல்லறம்  இன்பமாக 
இனிய துணை கண்டு

மரண  நாள் வரை உன்
மக்களுக்காய் வாழ்ந்து 

சுடுகாடு சென்றும் உன் நினைவால் வாடும் 
சுயநலமில்லா மக்கள்








நாங்களும் கவிதை எழுதுவோம்ல 

முதல் முயற்சி , எதாவது தப்பிருந்தா மன்னிச்சிக்கோங்க



No comments:

Post a Comment