கொஞ்சம் வேலை இருந்ததால பதிவு போட முடியல , என் பதிவுக்காக சரியாக தூங்காமல் சாப்பிடாமல் ஏங்கிய நண்பர்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கியுள்ளேன் .
இந்த ஒரு வருட இடைவெளியில் என் எழுத்தில் முதிர்ச்சியும் , அறிவுபூர்வமான விஷயங்களும் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கும் உங்களிடம் நான் சொல்லி கொள்வது " என் எழுத்து எப்பொழுதும் இளமையாக இருக்கவேண்டும் என்று நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை " .
என் அடுத்த பதிவு " கடைசி வரி ....." சிறுகதை .
இந்த ஒரு வருட இடைவெளியில் என் எழுத்தில் முதிர்ச்சியும் , அறிவுபூர்வமான விஷயங்களும் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கும் உங்களிடம் நான் சொல்லி கொள்வது " என் எழுத்து எப்பொழுதும் இளமையாக இருக்கவேண்டும் என்று நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை " .
என் அடுத்த பதிவு " கடைசி வரி ....." சிறுகதை .

No comments:
Post a Comment